வியாழன், 12 மார்ச், 2009

உழைப்பை நம்பு ......!!!!!!

இது என் நண்பன் .......

என்ன செய்யுறான் உங்களுக்கு தெரயுதா ? இவனும் நானும் அமெரிக்கா வுல ஒரே இடத்தில் தான் வேல பாக்கிறோம் .... ஆனா பண்ணுற வேல எல்லாம் குசும்ப இருக்கும் ...... லீவ் ல என் நண்பன் எங்க வீட்டுக்கு வந்தப்ப நான் என் கேமரா வுல கிளிக் பண்ணினேன் ...

இந்த படத்த பார்த்ததும் என் மனசுல ஒரு கவிதை தோனுச்சு .....


உண்ட சோறு பாதிருக்க
உலை கொதிக்கிது
அடுத்த வேளைக்கு........

தெண்ட சோறாய்
நீ இருக்க
வேலைக்கு நான் எதற்கு
என்று மனைவி கேட்க....

உடம்பில்
பலமிருந்தும்
வெக்கம் இன்றி
பிச்சை எடுக்க பலபேர் .....

நாட்டில்
வளமிருந்தும்
வியர்வை சிந்தி உழைப்பவனோ
சிலபேர் .....

திறமை இருத்தும்
நம் நாட்டில்
வறுமை அதிகம் ......

இதோ இந்த
வாலிபனிடம்
கையில் உணவிருந்தும்
அடுப்பு வூதுகிறான்
அடுத்த வேளைக்கு........


இத பாத்ததும் உங்களுக்கு என்ன தோனுது ...???


ஜஸ்ட் ஹைக்கூ வா கூட இருக்கலாம் ....

ஓகே .... பை ...

அன்புடன் அரட்டை அகிலன் .......

2 கருத்துகள்:

  1. ஹைக்கூ எப்படி இத்தனை வரிகள் இருக்கும்?
    அது மூன்று வரிகளுக்குள் எழுதப்பட வேண்டியது.

    நல்ல முயற்சி.

    பதிலளிநீக்கு
  2. நான் கைக்கூ உங்களைத்தான் எழுத சொன்னேன் ..... நான் சும்மா ஏதோ டைப் பண்ணினேன் .....

    ஓகே நண்பா ...தாங்கள் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு