திங்கள், 17 மே, 2010

காதல் " பூ "



நான் அவளுக்கு


கொடுக்காத பூ இல்லை


எல்லா பூவையும் கொடுத்தேன் ....!!


ஆனால்


அவள் எனக்கு ஒரு பூ கொடுத்தாள்..!!!


அது யாருமே கொடுக்காத


பெரிய பூ "ஆப்பு(பூ) "....!!!!


ஞாயிறு, 16 மே, 2010

திருமண நாள் வாழ்த்து






திருமண நாள் வாழ்த்துக்கள்



திருமண நாள் வாழ்த்து
20.05.2009 அன்று திருமணம் முடித்து இல்லற வாழ்வில் இணைந்த இந்த இரு மனங்களை வாழ்த்துவது என் நெஞ்சம் மட்டுமல்லாமல் உங்களின் வாழ்த்தும் கிடைக்கட்டும் .......!!!!

எனது அண்ணன் முரளி தனது முதல் திருமண நாளை
கொண்டாடவிருக்கிறார் அவர்களது இந்த முதலாம் ஆண்டு திருமண நாளன்று இந்த வலைப்பதிவின் மூலம் அவர்களை பல்லாண்டு வாழ்க வென வாழ்த்துவதில் நானும் என் குடும்பத்தாரும் பெருமையடைகிறோம் ..... ?

உங்களது வாழ்த்தும் கிடைக்கும் என் நம்புகிறேன் .......!!!!!


அன்பு தம்பி
அரட்டை அகிலன் ..... !!!!

சனி, 15 மே, 2010

நிலாச்சோறு




மண்டியிட்டு

நகர்ந்து போய்

அம்மாவின் கை பிடித்து

பசி என்று அழுதேன் அன்று .. ...!!



என் மொழி புரிந்து கொண்டு

அவள் விரல்களில் அகப்பட்டு

நசிந்து போன சுடுசோறும்

வெது வெதுப்பான வெந்நீரும்

அம்மாவின் கரங்களில் .....



உதடுகளை விலக்கி

சோறுட்டும் போது

என் அழுகையைக் கண்டு

அந்த நிலவை காட்டி பசி போக்குவாள்...




இப்போது


அந்த நிலாவும் இருக்கு ...!

அம்மாவும் இருக்கு ... !!

" நிலாச்சோறு குழந்தை" தான் இல்லை ...


ஆறு வயதும் அசத்தல் பாடலும்


ஹலோ
உங்களுக்கு பாட தெரியுமா ? பரவாஇல்ல .... இங்க ஆறு வயது சிறுவன் என்னமா படுறான் .. ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2ல பாடி அசத்திய இந்த சிறுவன் srikanth இறுதி கட்ட போட்டிக்கு தகுதி ஆகல .... இருந்தாலும் இந்த சிறுவன் திறமையை கண்டு பாராட்டதவர்கள் எவருமில்லை .... நீங்க எப்படி ? .......ஏதோ எனக்கு கிடைத்த கிளிப் ஒரு சில ...

ஓகே வா என்ஜாய் பண்ணுங்க....