சனி, 11 ஏப்ரல், 2009

குசும்பு


போட்டோ போட்டி PIT 2009

ஏதோ என் கேமராவில் கிடைத்தது இதுதான் ....

கொஞ்சம் நல்லா இருக்கன்னு சொல்லுங்களேன் .......



என்ன யோசிக்கிறிங்க .... சட்டு புட்டுனு முடிவ சொல்லுங்க ....!!!

2 கருத்துகள்:

  1. ரொம்ப நல்லா இருக்கு மழலையும் அவன் கண்களில் தெரியும் ஒளியும்.
    புன்னகைக் கண்ணனின் சிரிப்பு கோடி அழகு. அப்படியே கிள்ளிப் போடனும்.
    நான் டவுசர் இல்லாமல் திரிந்த போது எங்க தெரு பெண்கள் அடித்த கமண்ட் இவனுக்கும் பெருந்தும்.
    டாய் கண்ணா சுஞ்சாமணி பத்திரமடா, அப்புறம் நாளைக்கி தங்கமணி வந்தா கேப்பா?
    நிர்வானம் கூட அழகுதான் குழந்தையில், என் நிர்வான போட்டாவை பத்திரமாக வைத்துள்ளேன் (அட ஒரு வயசிலங்க)

    பதிலளிநீக்கு
  2. நண்பரே தாங்கள் கருத்துரைக்கு நன்றி .....

    அன்புடன் அகிலன்

    பதிலளிநீக்கு